• Sep 28 2024

பொசன் தினத்தை முன்னிட்டு மன்னாரில் பாண் தானம் மற்றும் தாக சாந்தி பொலிஸாரினால் முன்னெடுப்பு...!

Sharmi / Jun 21st 2024, 3:17 pm
image

Advertisement

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பொசன் பாண் அன்னதானம் மற்றும் தாக சாந்தி வழங்கும் நிகழ்வு இன்று(21)  காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாக  இடம்பெற்றது.

குறித்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.எஸ்.ஏ.சந்திரபால  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 

இதன்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் , மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி பிரசாந் ஜெயதிலக்க மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.

இதன்போது பொசன் தினத்தையொட்டி பாண் தானம் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தொடர்ந்து மன்னார் தலைமையக பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த தாகசாந்தி வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


பொசன் தினத்தை முன்னிட்டு மன்னாரில் பாண் தானம் மற்றும் தாக சாந்தி பொலிஸாரினால் முன்னெடுப்பு. மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பொசன் பாண் அன்னதானம் மற்றும் தாக சாந்தி வழங்கும் நிகழ்வு இன்று(21)  காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாக  இடம்பெற்றது.குறித்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.எஸ்.ஏ.சந்திரபால  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் , மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி பிரசாந் ஜெயதிலக்க மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.இதன்போது பொசன் தினத்தையொட்டி பாண் தானம் வழங்கி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தொடர்ந்து மன்னார் தலைமையக பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த தாகசாந்தி வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement