• May 20 2024

ஆனையிறவில் கோர விபத்து : பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / May 28th 2023, 6:31 pm
image

Advertisement

ஆனையிறவுப் பகுதியில் இன்று மாலை  (28.05. 2023 ) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்  சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம், வடமாராட்சி கிழக்கு ஆலியவளை பகுதியை சேர்ந்த 38  வயதான கந்தசாமி கலைரூபன் என்பவரே  உயிரிழந்துள்ளார். 

டிப்பர் வாகனம் மோதியவுடன் சாரதி  தப்பி சென்ற நிலையில்   காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


ஆனையிறவில் கோர விபத்து : பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு samugammedia ஆனையிறவுப் பகுதியில் இன்று மாலை  (28.05. 2023 ) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்  சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில் யாழ்ப்பாணம், வடமாராட்சி கிழக்கு ஆலியவளை பகுதியை சேர்ந்த 38  வயதான கந்தசாமி கலைரூபன் என்பவரே  உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் மோதியவுடன் சாரதி  தப்பி சென்ற நிலையில்   காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement