• May 08 2024

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / May 28th 2023, 6:35 pm
image

Advertisement

சபுகஸ்கந்த, மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர் கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய முனையத்தில் இருந்து தினமும் 30,000 முதல் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என்றார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு samugammedia சபுகஸ்கந்த, மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தொடர் கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.புதிய முனையத்தில் இருந்து தினமும் 30,000 முதல் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement