• May 19 2024

மின்னல் தாக்கி ஒருவர் பலி..! மூவர் ஆபத்தான நிலையில்! துயரச் சம்பவம்..! samugammedia

Chithra / Oct 8th 2023, 10:09 am
image

Advertisement

 

ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்டு இடி மின்னல் ஏற்பட்டது.

இதில் ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்துக்குள்ளனர்.

ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவருமான ஒலுவில் ஏழாம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (32), ஒலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த எஸ். எம் அஹமட் (50) ஒலுவில் நான்காம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மின் (36) ஆகியோர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கி ஒருவர் பலி. மூவர் ஆபத்தான நிலையில் துயரச் சம்பவம். samugammedia  ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று பிற்பகல் திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்டு இடி மின்னல் ஏற்பட்டது.இதில் ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்துக்குள்ளனர்.ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவருமான ஒலுவில் ஏழாம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (32), ஒலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த எஸ். எம் அஹமட் (50) ஒலுவில் நான்காம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மின் (36) ஆகியோர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement