• Sep 29 2024

ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..! samugammedia

Chithra / Oct 18th 2023, 4:42 pm
image

Advertisement

 

காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.

குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உபகரணங்களோ, மருந்துகளோ தட்டுப்பாடு இன்றி எங்களால் இவற்றைச் செய்ய முடிந்துள்ளது. ஆனால் இது ஒரு பெரிய சவால். இந்த ஆறு குழந்தைகளும் 26 வாரங்களில் பிறந்தன. குழந்தைகள் 400-700 கிராம் எடையில் உள்ளன. அத்தகைய குழந்தைகளை உயிருடன் வைத்திருக்க மருத்துவ ஊழியர்களான எங்களுக்கு பெரிய சவால், ஆனால் நாங்கள் அதை கவனமாக கையாள்கிறோம். என விசேட வைத்தியர் டொக்டர் சமன் குமார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு. samugammedia  காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, உபகரணங்களோ, மருந்துகளோ தட்டுப்பாடு இன்றி எங்களால் இவற்றைச் செய்ய முடிந்துள்ளது. ஆனால் இது ஒரு பெரிய சவால். இந்த ஆறு குழந்தைகளும் 26 வாரங்களில் பிறந்தன. குழந்தைகள் 400-700 கிராம் எடையில் உள்ளன. அத்தகைய குழந்தைகளை உயிருடன் வைத்திருக்க மருத்துவ ஊழியர்களான எங்களுக்கு பெரிய சவால், ஆனால் நாங்கள் அதை கவனமாக கையாள்கிறோம். என விசேட வைத்தியர் டொக்டர் சமன் குமார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement