கொழும்பு துறைமுகத்திற்கு வந்த ரிசிலியண்ட் லேடி பயணிகள் கப்பல்!
இன்று காலை இந்தியாவிலிருந்து பஹாமாஸ் கொடியுடன் ரிசிலியண்ட் லேடி (Resilient Lady) என்ற சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல்கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
மேலும், 278 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 2 ஆயிரத்து 324 பயணிகள் மற்றும் ஆயிரத்து 145 பணியாளர்களுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளது.
அத்தோடு, கப்பல் குறித்த கப்பல் இன்று மாலை தாய்லாந்து நோக்கி புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், கப்பலில் வந்த பயணிகள் காலி மற்றும் கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த ரிசிலியண்ட் லேடி பயணிகள் கப்பல்.samugammedia கொழும்பு துறைமுகத்திற்கு வந்த ரிசிலியண்ட் லேடி பயணிகள் கப்பல்இன்று காலை இந்தியாவிலிருந்து பஹாமாஸ் கொடியுடன் ரிசிலியண்ட் லேடி (Resilient Lady) என்ற சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.குறித்த கப்பல்கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.மேலும், 278 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் 2 ஆயிரத்து 324 பயணிகள் மற்றும் ஆயிரத்து 145 பணியாளர்களுடன் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளது.அத்தோடு, கப்பல் குறித்த கப்பல் இன்று மாலை தாய்லாந்து நோக்கி புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.அத்துடன், கப்பலில் வந்த பயணிகள் காலி மற்றும் கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.