ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலங்கை பொலிஸ் மன்னிப்பு கோரியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று நடத்திய எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பில் முக்கிய இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் கூடியதால் அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களிடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கண்ணீர் புகை தாக்குதல் – மன்னிப்பு கோரிய பொலிஸார் SamugamMedia ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இலங்கை பொலிஸ் மன்னிப்பு கோரியுள்ளது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று நடத்திய எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பில் முக்கிய இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் கூடியதால் அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.இதனால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களிடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர்.