காலி – கராபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.
எனினும் முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.