• Sep 19 2024

சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 4:30 pm
image

Advertisement

வீடுகளை நிர்மாணிப்பதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவில் 14 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டு, அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக நுகேகொட பிரதேச அதிகாரி – 071 859 1641

நிலைய கட்டளைத் தளபதி, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு – 0112 85 25 56 / 071 813 7373

சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார் samugammedia வீடுகளை நிர்மாணிப்பதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவில் 14 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.சந்தேக நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டு, அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறிப்பாக நுகேகொட பிரதேச அதிகாரி – 071 859 1641நிலைய கட்டளைத் தளபதி, விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு – 0112 85 25 56 / 071 813 7373

Advertisement

Advertisement

Advertisement