• May 03 2024

லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய காவலர்- பரபரப்பு சம்பவம்!

Tamil nila / Dec 13th 2022, 10:50 pm
image

Advertisement

அரியானா மாநிலம்  பரிதாபாத்தில் வசிக்கும் ஷூப் நாத் என்பவரின் எருமை மாடு திருடுபோனது.

இது, குறித்து, அவர் போலீஸ் ஸ்டேசனில்  புகாரளித்தார். இதை விசாரிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 ஆயிரம்  லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார்.


இது குறித்து ஹூப் நாத் போலீஸில் புகாரளித்தார். எனவே  மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய காவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடிக்க முயன்றனர்.



கையும் களவுமாக அவரைப் பிடிக்கச் சென்ற போது, அந்த காவலர் தன் கையில் பணத்தை விழுங்கினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய காவலர்- பரபரப்பு சம்பவம் அரியானா மாநிலம்  பரிதாபாத்தில் வசிக்கும் ஷூப் நாத் என்பவரின் எருமை மாடு திருடுபோனது.இது, குறித்து, அவர் போலீஸ் ஸ்டேசனில்  புகாரளித்தார். இதை விசாரிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 ஆயிரம்  லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார்.இது குறித்து ஹூப் நாத் போலீஸில் புகாரளித்தார். எனவே  மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய காவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடிக்க முயன்றனர்.கையும் களவுமாக அவரைப் பிடிக்கச் சென்ற போது, அந்த காவலர் தன் கையில் பணத்தை விழுங்கினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement