யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இன்றையதினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஆரம்பத்தில் ஒவ்வொரு பீட மாணவர் அணியினரும் பொங்கலிட்டனர்.
பொங்கல் நிகழ்வை தொடர்ந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் குறித்த விளையாட்டுக்களில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.