• May 04 2024

போர்ட் சிட்டி பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் -ஜனாதிபதி வேண்டுகோள்! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 5:20 pm
image

Advertisement

கடல் சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும்  துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும்   இளம் சட்டத்தரணிகளிடம்  ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  வேண்டுகோள் விடுத்தார்.


புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற  கடுமையான  தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, றோயல் கல்லூரி  மாணவராக சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை  பெற்றதாகவும் குறிப்பிட்டார்.


துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத்துறை  பிரவேசத்திற்காக   இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

போர்ட் சிட்டி பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் -ஜனாதிபதி வேண்டுகோள் SamugamMedia கடல் சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும்  துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும்   இளம் சட்டத்தரணிகளிடம்  ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  வேண்டுகோள் விடுத்தார்.புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற  கடுமையான  தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, றோயல் கல்லூரி  மாணவராக சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை  பெற்றதாகவும் குறிப்பிட்டார்.துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத்துறை  பிரவேசத்திற்காக   இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement