பழ. நெடுமாறன் வெளியிட்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் எஸ்.ஜே. இம்மானுவேல் குறிப்பிட்டள்ளார்.
நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். பிரபாகரனின் லட்சியங்கள் இருக்கக்கூடும். அது வேறு. ஆனால், அவர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது.
அது பிழை என்றே நான் சொல்வேன்' என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்தார்.
'பிரபாகரன் உயிருடன் இல்லை'-அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் கருத்துSamugamMedia பழ. நெடுமாறன் வெளியிட்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் எஸ்.ஜே. இம்மானுவேல் குறிப்பிட்டள்ளார்.நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். பிரபாகரனின் லட்சியங்கள் இருக்கக்கூடும். அது வேறு. ஆனால், அவர் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது. அது பிழை என்றே நான் சொல்வேன்' என உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்தார்.