தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகா் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.
இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சட்டமா அதிபர் ஷமிந்த விக்ரம, இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வௌியிட்டாா்.
அதன்படி, இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னா் குறித்த மனு மீதான பரிசீலனையை எதிா்வரும் 15 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
போதகா் ஜெரோம் பெர்னாண்டோ மனு - நீதிமன்றால் கால அவகாசம். samugammedia தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகா் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சட்டமா அதிபர் ஷமிந்த விக்ரம, இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பை வௌியிட்டாா்.அதன்படி, இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னா் குறித்த மனு மீதான பரிசீலனையை எதிா்வரும் 15 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.