கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த சிறுர்களுக்கு நீதி கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சியில் கடந்த 2474 நாட்களாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினமான இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
அதாவது போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த சிறுவர்களுக்கு நீதி கோரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் குறித்த போராட்டமானது கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த சிறுர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம் samugammedia கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த சிறுர்களுக்கு நீதி கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சியில் கடந்த 2474 நாட்களாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினமான இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் அதாவது போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த சிறுவர்களுக்கு நீதி கோரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் குறித்த போராட்டமானது கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.