யாழ். தென்மராட்சியிலுள்ள 88 கடற்றொழிலாளர்களுக்கு
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினூடாக
இலவச மண்ணெண்ணெய் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் உதவி மூலம் தென்மராட்சி கடற்தொழிலாளர்களுக்கு தலா 75 லீட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.