• Sep 21 2024

தியாகியின் பிறந்தநாளில் மக்களுக்கு நிவாரணம் – யாழில் குவிந்த மக்கள்..! போக்குவரத்து பாதிப்பு! samugammedia

Chithra / Dec 2nd 2023, 1:24 pm
image

Advertisement

தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர் வாமதேவ தியாகேந்திரனின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிறுவனத்தில் வைத்து இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் அதிகமான மக்கள் குவித்துள்ளமையால் ஆனைப்பந்தி சந்தியிலிருந்து – கைலாசபிள்ளையார் கோவில் வரையான நாவலர் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்தை சீர்படுத்த போக்குவரத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.


தியாகியின் பிறந்தநாளில் மக்களுக்கு நிவாரணம் – யாழில் குவிந்த மக்கள். போக்குவரத்து பாதிப்பு samugammedia தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர் வாமதேவ தியாகேந்திரனின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிறுவனத்தில் வைத்து இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.குறித்த பகுதியில் அதிகமான மக்கள் குவித்துள்ளமையால் ஆனைப்பந்தி சந்தியிலிருந்து – கைலாசபிள்ளையார் கோவில் வரையான நாவலர் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்தை சீர்படுத்த போக்குவரத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement