• May 19 2024

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு ! வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை ! samugammedia

Tamil nila / Oct 23rd 2023, 11:36 am
image

Advertisement

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கிரமாஆர மற்றும் உருமுத்தா ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் கம்புருபிட்டிய பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

பத்தென்வெல பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை samugammedia நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.கிரமாஆர மற்றும் உருமுத்தா ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் கம்புருபிட்டிய பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது.பத்தென்வெல பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement