• May 20 2024

யாழில் வீட்டுக்குள் புகுந்த திருடனை மடக்கிப்பிடித்த மக்கள் - ரூ.02 இலட்சம் பெறுமதியான நகைகளும் மீட்பு

Chithra / Jan 3rd 2023, 11:27 am
image

Advertisement

அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு வீடு புகுந்து திருட முற்பட்ட திருடன் ஒருவனை ஊர்மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்

குறித்த நபரிடம் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியிலான நகை, பணமும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

யாழில் வீட்டுக்குள் புகுந்த திருடனை மடக்கிப்பிடித்த மக்கள் - ரூ.02 இலட்சம் பெறுமதியான நகைகளும் மீட்பு அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு வீடு புகுந்து திருட முற்பட்ட திருடன் ஒருவனை ஊர்மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்குறித்த நபரிடம் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியிலான நகை, பணமும்  கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement