அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு வீடு புகுந்து திருட முற்பட்ட திருடன் ஒருவனை ஊர்மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்
குறித்த நபரிடம் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியிலான நகை, பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.