• May 19 2024

யானையின் தலை, தும்பிக்கையை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் samugammedia

Chithra / Nov 15th 2023, 9:43 am
image

Advertisement

 

யானையொன்றை கொன்று, அதன் தலையை வெட்டி சம்பவமொன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

யானையின் உடலை துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசியுள்ளதுடன், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரை தமக்கு பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.


யானையின் தலை, தும்பிக்கையை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் samugammedia  யானையொன்றை கொன்று, அதன் தலையை வெட்டி சம்பவமொன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.யானையின் உடலை துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசியுள்ளதுடன், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் இதுவரை தமக்கு பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement