• May 20 2024

இலங்கை கடற்கரையில் பரபரப்பு - துண்டிக்கப்பட்ட மனித தலை கண்டுபிடிப்பு..! பொலிஸார் விசாரணை samugammedia

Chithra / Oct 12th 2023, 12:54 pm
image

Advertisement


வெல்லவத்தை - பமுனுகம பழைய அம்பலம் கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி  இந்த மனித தலை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலை தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது, 

பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்கரையில் பரபரப்பு - துண்டிக்கப்பட்ட மனித தலை கண்டுபிடிப்பு. பொலிஸார் விசாரணை samugammedia வெல்லவத்தை - பமுனுகம பழைய அம்பலம் கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி  இந்த மனித தலை கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தலை தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது, பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement