• May 09 2024

பொறாமைப்படுவதை விட்டுவிட்டு அறிவை பயன்படுத்துங்கள்..! – ரணிலுக்கு வஜிர அட்வைஸ் samugammedia

Chithra / Oct 12th 2023, 1:05 pm
image

Advertisement

 


வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெறுப்பு, கோபம், பொறாமை இல்லாத ஒரு வாக்காளர் ஒரு நாள் வாக்குச் சாவடிக்குச் சென்றால், அவர் ஒரு நல்ல நாட்டை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும் பொறாமைப்படுவதை விட்டுவிட்டு தனது அறிவைப் பயன்படுத்தி செயற்படுமாறு ஜனாதிபதி ரணிலிடம் ஐ.தே.க தலைவர் கேட்டுக் கொண்டார்.

காலியில் ஊடகவியலாளர்களிடம் விசேட கருத்து வெளியிடும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று 75 வருடங்களாக இலங்கையர்கள் அநீதி இழைக்கப்பட்ட ஒரு தேசம் என்று தெரிவித்த அவர் அந்த தவறை இப்போது திருத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொறாமைப்படுவதை விட்டுவிட்டு அறிவை பயன்படுத்துங்கள். – ரணிலுக்கு வஜிர அட்வைஸ் samugammedia  வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.வெறுப்பு, கோபம், பொறாமை இல்லாத ஒரு வாக்காளர் ஒரு நாள் வாக்குச் சாவடிக்குச் சென்றால், அவர் ஒரு நல்ல நாட்டை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.மேலும் பொறாமைப்படுவதை விட்டுவிட்டு தனது அறிவைப் பயன்படுத்தி செயற்படுமாறு ஜனாதிபதி ரணிலிடம் ஐ.தே.க தலைவர் கேட்டுக் கொண்டார்.காலியில் ஊடகவியலாளர்களிடம் விசேட கருத்து வெளியிடும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று 75 வருடங்களாக இலங்கையர்கள் அநீதி இழைக்கப்பட்ட ஒரு தேசம் என்று தெரிவித்த அவர் அந்த தவறை இப்போது திருத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement