அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'பிரன்ஸ்விக்'‘Brunswick’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு நேற்றையதினம்(11)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மேலும், ‘Brunswick’ என்ற கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, கப்பலில் வந்த கடற்படையினர் இலங்கையின் முக்கிய பகுதிகளை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர், குறித்த கப்பல் ஒக்டோர் 15 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.