• Oct 19 2024

யாழில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட ஆடுகள் - இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு samugammedia

Chithra / Apr 17th 2023, 1:19 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆடுகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக யாழ். நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும், எனவே உரியவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் நெல்லியடி பொலிஸார் அறிவித்துள்ளனர். 


யாழில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட ஆடுகள் - இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு samugammedia யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த ஆடுகள் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக யாழ். நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும், எனவே உரியவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் நெல்லியடி பொலிஸார் அறிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement