பேருவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய தர்கா நகரை சேர்ந்த குறித்த நபர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வீதியில் நடந்து சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. samugammedia பேருவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.முச்சக்கர வண்டியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய தர்கா நகரை சேர்ந்த குறித்த நபர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.