உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, சவுத் ஷகீல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் தப்ரைஸ் ஷம்சி 60 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், தென்னாபிரிக்க அணி 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கு 271 ஓட்டங்கள் வெற்றி இலக்கு samugammedia உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, அந்த அணி46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக, சவுத் ஷகீல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் தப்ரைஸ் ஷம்சி 60 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்தநிலையில், தென்னாபிரிக்க அணி 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.