• May 19 2024

ஏறாவூர் நகரசபைக்கு விஜயம் செய்த தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர்...!samugammedia

Sharmi / Nov 29th 2023, 1:23 pm
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் அழைப்பின் பேரில் ஏறாவூர் நகரசபைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் மற்றும் ஏறாவூர் நகர சபை திட்டங்கள் தொடர்ங்கள் அபிவிருத்திகள் , ஏறாவூர் நகர் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஏறாவூர் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.  

இலங்கை மக்களுடன் தென் ஆபிரிக்க நாடு நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக இதன் போது உயர்ஸ்தானிகர் குறித்த கலந்துரையாடலில் உரையாற்றும் போது கருத்தும் தெரிவித்தார்.



ஏறாவூர் நகரசபைக்கு விஜயம் செய்த தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர்.samugammedia மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் அழைப்பின் பேரில் ஏறாவூர் நகரசபைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.இதன்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் மற்றும் ஏறாவூர் நகர சபை திட்டங்கள் தொடர்ங்கள் அபிவிருத்திகள் , ஏறாவூர் நகர் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.ஏறாவூர் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.  இலங்கை மக்களுடன் தென் ஆபிரிக்க நாடு நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக இதன் போது உயர்ஸ்தானிகர் குறித்த கலந்துரையாடலில் உரையாற்றும் போது கருத்தும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement