2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைகள் இந்த ஆண்டு மே மாதமளவில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (1) முதல் பெப்ரவரி 28ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பங்களை இணையம் ஊடாக மாத்திரமே அனுப்ப வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.