• Oct 02 2024

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு விசேட அனுமதி! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 26th 2023, 9:49 am
image

Advertisement

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வீதியின் இருமருங்கில் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பிரதேச செயலகங்களில் அறிவித்த பின்னர் இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் பொது மக்கள் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு விசேட அனுமதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வீதியின் இருமருங்கில் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.பிரதேச செயலகங்களில் அறிவித்த பின்னர் இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் பொது மக்கள் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement