• May 20 2024

பயிற்சி விமானங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படையின் அறிவிப்பு! samugammedia

Chithra / Aug 8th 2023, 3:14 pm
image

Advertisement

திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து (PT-06) ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்ச தெரிவிக்கையில்,

விசேட விசாரணைக்குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டதுடன்,அந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், அந்த விமானங்கள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பயிற்சி விமானங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படையின் அறிவிப்பு samugammedia திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற பயிற்சி விமான விபத்தை அடுத்து (PT-06) ரக அனைத்து விமானங்களையும் இயக்குவதை இலங்கை விமானப்படை இடைநிறுத்தியுள்ளது.குறித்த விபத்து தொடர்பில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்ச தெரிவிக்கையில்,விசேட விசாரணைக்குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டதுடன்,அந்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், அந்த விமானங்கள் இடைநிறுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement