சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இதற்கமைய, நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ரஜினிகாந்தின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான ராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் வெங்டேஸ்வரன் ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடிய இலங்கை: சுற்றுலாத்துறையை மேம்படுத்த முனைப்பு samugammedia சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.இதற்கமைய, நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ரஜினிகாந்தின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.இந்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.இலங்கைக்கான பயணத்தின் போது, பிரத்தியேகமான ராமாயண பாதை மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான பௌத்த தலங்களை ஆராய வேண்டும் என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் வெங்டேஸ்வரன் ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.