2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி , அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.