• May 17 2024

ஓமனில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் பெண்கள்!

Sharmi / Jan 20th 2023, 1:09 pm
image

Advertisement

ஓமன் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்த இந்த நாட்டைச் சேர்ந்த 14 வீட்டுப் பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (20) நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களில் 8 பேர் தாங்கள் பணியாற்றிய வீடுகளில் சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளூர் தொழிலாளர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்ட பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், இவர்கள் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுரக்ஷா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று தீவுக்கு வந்தவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஓமனில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் பெண்கள் ஓமன் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றிருந்த இந்த நாட்டைச் சேர்ந்த 14 வீட்டுப் பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (20) நாடு திரும்பியுள்ளனர்.அவர்களில் 8 பேர் தாங்கள் பணியாற்றிய வீடுகளில் சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளூர் தொழிலாளர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்ட பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.இந்த நாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், இவர்கள் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுரக்ஷா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இன்று தீவுக்கு வந்தவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement