• May 02 2024

இலங்கையருக்கு ஐக்கிய நாடுகளில் கிடைத்த உயர் பதவி..!

Chithra / Apr 19th 2024, 8:21 am
image

Advertisement

 

ஐக்கிய நாடுகளின்  மூலதன நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கலாநிதி பிரதீப் குருகுலசூரிய 2006 இல் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

அத்துடன் அவர் உலக வங்கியுடன் இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார்.  

இலங்கையின் பொருளாதார நிபுணர் குருகுலசூரிய, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன், கலாநிதி குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின்  மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக  இருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

இலங்கையருக்கு ஐக்கிய நாடுகளில் கிடைத்த உயர் பதவி.  ஐக்கிய நாடுகளின்  மூலதன நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.கலாநிதி பிரதீப் குருகுலசூரிய 2006 இல் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.அத்துடன் அவர் உலக வங்கியுடன் இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார்.  இலங்கையின் பொருளாதார நிபுணர் குருகுலசூரிய, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன், கலாநிதி குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின்  மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக  இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement