கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதனை அடுத்து கொழும்பில் பண்டிகைக்காலம் களை கட்டியுள்ளது.
கொழும்பு நகர் மற்றும் மக்கள் கூடும் அநேகமான இடங்களில் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மாலை மற்றும் இரவு நேரங்களில் பலர் இதனை கண்டுகளிக்க வருகின்றனர்.