பிரித்தானியாவில் கோர விபத்தொன்றில் தமிழ் பெண்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி உயிரிழந்தவரின்கனடாவில் மார்க்கத்தில் உள்ள ஐலன்ஸ் ஹில் மலர்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பெண்களும், காரை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினர் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கனடாவில் இருந்து பிரித்தானியாவிற்கு திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் கோர விபத்தில் தமிழ் பெண்கள் உயிரிழப்பு samugammedia பிரித்தானியாவில் கோர விபத்தொன்றில் தமிழ் பெண்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எதிர்வரும் 9 ஆம் திகதி உயிரிழந்தவரின்கனடாவில் மார்க்கத்தில் உள்ள ஐலன்ஸ் ஹில் மலர்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்தில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பெண்களும், காரை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினர் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.கனடாவில் இருந்து பிரித்தானியாவிற்கு திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.