• Apr 30 2024

கொள்ளையர்கள் மடக்கிப்பிடிப்பு : கனடாவில் அதிரடிகாட்டிய தமிழர்கள்! samugammedia

Tamil nila / Nov 11th 2023, 3:32 pm
image

Advertisement

கனடாவில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில்  இடம்பெறவிருந்த  கொள்ளைச்சம்பவம் ஒன்றை அங்கிருந்த தமிழர்கள் முறியடித்த சம்பவம் ஒன்று  நேற்று நண்பகல்  இடம்பெற்றுள்ளது.

இதன் போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தமிழர்களால்  மடக்கி  பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தின் போது  சந்தேக நபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது  பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலீசார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.  

இதே வேளை வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்த தமிழர்களை பலரும் வாழ்த்தி வருவதுடன் இது தொடர்பான காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.

கொள்ளையர்கள் மடக்கிப்பிடிப்பு : கனடாவில் அதிரடிகாட்டிய தமிழர்கள் samugammedia கனடாவில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில்  இடம்பெறவிருந்த  கொள்ளைச்சம்பவம் ஒன்றை அங்கிருந்த தமிழர்கள் முறியடித்த சம்பவம் ஒன்று  நேற்று நண்பகல்  இடம்பெற்றுள்ளது.இதன் போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தமிழர்களால்  மடக்கி  பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது  சந்தேக நபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது  பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலீசார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.  இதே வேளை வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்த தமிழர்களை பலரும் வாழ்த்தி வருவதுடன் இது தொடர்பான காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement