2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று(6) இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், மொஹம்மட் ரிஸ்வான் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீடே 62 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்தநிலையில், நெதர்லாந்து அணி 287 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.
நெதர்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு samugammedia 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று(6) இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில், மொஹம்மட் ரிஸ்வான் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் பாஸ் டி லீடே 62 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.இந்தநிலையில், நெதர்லாந்து அணி 287 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.