• May 21 2024

தெற்கு அரசியல் களத்தில் பரபரப்பு! - சஜித்தின் மேடையில் 25 பேராசிரியர்கள்

Chithra / Feb 13th 2023, 8:50 am
image

Advertisement

"எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒரே மேசையில் 25 பேராசிரியர்கள் அமர்ந்தனர். அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்."- இவ்வாறு தெற்கு வார இதழ் ஒன்றின் அரசியல் அரங்கப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் உள்ளதாவது:-

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குருநாகலில்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் ஒன்று இருந்தது. அதுதான் 25 பேராசிரியர்கள் அந்த மேடையில் அமர்ந்திருந்தமை.

அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் - என்றுள்ளது.

தெற்கு அரசியல் களத்தில் பரபரப்பு - சஜித்தின் மேடையில் 25 பேராசிரியர்கள் "எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒரே மேசையில் 25 பேராசிரியர்கள் அமர்ந்தனர். அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்."- இவ்வாறு தெற்கு வார இதழ் ஒன்றின் அரசியல் அரங்கப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் உள்ளதாவது:-ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குருநாகலில்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் ஒன்று இருந்தது. அதுதான் 25 பேராசிரியர்கள் அந்த மேடையில் அமர்ந்திருந்தமை.அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement