ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து அரச தலைவர்களையும் ஐ. நா சபை தலைமையகத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானது.