• May 19 2024

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி..! அனுராதபுரத்தில் இருவர் கைது..!samugammedia

Sharmi / May 29th 2023, 11:24 am
image

Advertisement

நேற்றையதினம் (28) மாலை 07.30 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில், அனுராதபுரம் ஸ்ரவஸ்திபுர பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டாலும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி. அனுராதபுரத்தில் இருவர் கைது.samugammedia நேற்றையதினம் (28) மாலை 07.30 மணியளவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில், அனுராதபுரம் ஸ்ரவஸ்திபுர பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த பல மாதங்களாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டாலும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement