• Apr 28 2024

சாமிமலை வீதி அருகே இளைஞரின் சடலம் மீட்பு!!

crownson / Dec 10th 2022, 12:02 pm
image

Advertisement

மஸ்கெலியா, சாமிமலை, கவரவில பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொறுவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குறித்த சடலமானது வீதியோரத்தில் கிடந்துள்ளதை அறிந்த பின்னரே போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விரைந்து சென்ற போலீசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலதிக அதிக விசாரணைகளை மஸ்கெலியா போலீசார் முன்னெடுத்து வருகின்ற நிலைமையில் சடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சாமிமலை வீதி அருகே இளைஞரின் சடலம் மீட்பு மஸ்கெலியா, சாமிமலை, கவரவில பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொறுவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா போலீசார் தெரிவித்துள்ளனர்.33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.குறித்த சடலமானது வீதியோரத்தில் கிடந்துள்ளதை அறிந்த பின்னரே போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விரைந்து சென்ற போலீசார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். மேலதிக அதிக விசாரணைகளை மஸ்கெலியா போலீசார் முன்னெடுத்து வருகின்ற நிலைமையில் சடலம் மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement