வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் பிரதம பூசகர்களுள் ஒருவரான கந்தசாமிஐயர் உலககுருநாத ஐயர் இன்று(23) காலமானார்.
இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் இன்று(23.04.2023) மாலை 2 மணியளவில் மெத்தவீட்டுக் கந்தசாமி ஐயர் மடத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக காட்டுப்புலம் இந்து மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.