• May 19 2024

நான்கு சிறுவர்கள் மாயம்..! - இலங்கையில் காணாமல்போகும் சம்பவம் அதிகரிப்பு samugammedia

Chithra / May 14th 2023, 11:14 am
image

Advertisement

நெலுவ தெல்லாவ, மியானாவடுர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்றிரவு தொடக்கம் காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளார்.

01 வயதும் 03 மாதங்கள் நிரம்பிய சிறுவன் மற்றும் 10 வயது மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.

இவர்களின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு பிள்ளைகளை காணவில்லை என முறைபாடு செய்துள்ளனர்.

காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும், காலி திசாபர பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய, நெலுவ பொலிஸார் விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நான்கு சிறுவர்கள் மாயம். - இலங்கையில் காணாமல்போகும் சம்பவம் அதிகரிப்பு samugammedia நெலுவ தெல்லாவ, மியானாவடுர பகுதியில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்றிரவு தொடக்கம் காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளார்.01 வயதும் 03 மாதங்கள் நிரம்பிய சிறுவன் மற்றும் 10 வயது மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.இவர்களின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு பிள்ளைகளை காணவில்லை என முறைபாடு செய்துள்ளனர்.காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும், காலி திசாபர பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் விஜேசிங்கவின் பணிப்புரைக்கமைய, நெலுவ பொலிஸார் விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement