• May 20 2024

வெள்ளத்தால் படகில் சென்ற இறுதி ஊர்வலம்..! இலங்கையில் இப்படியும் சம்பவம் samugammedia

Chithra / May 16th 2023, 6:27 pm
image

Advertisement

மாத்தறையில் ஏற்பட்ட மோசமான காலநிலையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாத்தறை, கம்புருபிட்டிய, ரஞ்சகொடவில் இடம்பெற்ற இறுதிக் கிரியைகள் மோசமான காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து, கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இறுதிக் கிரியைகளுக்காக சடலத்தை எடுத்துச் செல்ல படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பேரிடர் மேலாண்மை பிரிவும் ஆதரவு அளித்தது.


வெள்ளத்தால் படகில் சென்ற இறுதி ஊர்வலம். இலங்கையில் இப்படியும் சம்பவம் samugammedia மாத்தறையில் ஏற்பட்ட மோசமான காலநிலையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை மாத்தறை, கம்புருபிட்டிய, ரஞ்சகொடவில் இடம்பெற்ற இறுதிக் கிரியைகள் மோசமான காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டன.இதனையடுத்து, கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இறுதிக் கிரியைகளுக்காக சடலத்தை எடுத்துச் செல்ல படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பேரிடர் மேலாண்மை பிரிவும் ஆதரவு அளித்தது.

Advertisement

Advertisement

Advertisement