• May 21 2024

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் ஜே.வி.பி.யிடம் இல்லை! – எதிர்க்கட்சி

Chithra / Dec 25th 2022, 12:01 pm
image

Advertisement

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியிடம் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபலமடைவதற்காக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் மத்தியில் கட்டுக்கதைகளை கூறிவருவதாகவும் சாடியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பிரபலத்தை தேர்தலில் வாக்குகளாக மாற்ற முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் ஜே.வி.பி.யிடம் இல்லை – எதிர்க்கட்சி நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியிடம் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் பிரபலமடைவதற்காக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் மத்தியில் கட்டுக்கதைகளை கூறிவருவதாகவும் சாடியுள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பிரபலத்தை தேர்தலில் வாக்குகளாக மாற்ற முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement