• May 20 2024

ஈழத்தில் மிகப்பிரமாண்டமான அழகிய வர்ண நடராஜர் திருவுருவம்!

Chithra / Mar 6th 2023, 6:38 pm
image

Advertisement

கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. 

நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார். விரைவில் குடமுழுக்கு காணவுள்ளார் vd அறியமுடிகின்றது.


ஈழத்தில் மிகப்பிரமாண்டமான அழகிய வர்ண நடராஜர் திருவுருவம் கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார். விரைவில் குடமுழுக்கு காணவுள்ளார் vd அறியமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement