சிறிலங்கா பொதுஜன பெரமுன 7 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நடந்த பிரித் தர்மதேசனய இடம் நிகழ்வு இடம்பெற்று அதன்பிறகு இன்று காலை கௌரவ மகாசங்கத்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆமத்துருமார்களுக்கு ஹீல் தானம் வழங்குகின்ற நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றிய சாகல காரியவசம் எம்பி, இலங்கை நாட்டின் மீது அன்புடன் பாசமுள்ள எங்களுடைய பொது ஜன பெரமுன கட்சி 7 வருட முடிவை முன்னிட்டு நேற்று பிரித் போதனைகள் செய்யப்பட்டது
இன்று கட்சியிற்கு பிரார்த்தனை செய்து கட்சியினரிற்கும் நாட்டிற்கும் நாட்டு மக்களிற்கும் பிரார்த்தனை செய்தோம்.
எங்களுடன் இவ்வளவு காலமாக உறுதுணையாக இருந்த மக்கள், கட்சி தலைவர்கள் என அனைவரிற்கும் இத் தருணத்தில் பொது ஜன பெரமுன கட்சியினர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
ஆமத்துறுமாருக்கு ஹீல் தானம் செய்த பெரமுன கட்சியினர்.samugammedia சிறிலங்கா பொதுஜன பெரமுன 7 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நடந்த பிரித் தர்மதேசனய இடம் நிகழ்வு இடம்பெற்று அதன்பிறகு இன்று காலை கௌரவ மகாசங்கத்தவர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆமத்துருமார்களுக்கு ஹீல் தானம் வழங்குகின்ற நிகழ்வு இடம்பெற்றது. இந்தநிகழ்வில் இத்தாக்காந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் பொதுஜனபெரமுனவின் செயலாளர் நாயகம் சாகல காரியவசம் எம்பியும் கலந்துகொண்டுள்ளனர். இதன் போது உரையாற்றிய சாகல காரியவசம் எம்பி, இலங்கை நாட்டின் மீது அன்புடன் பாசமுள்ள எங்களுடைய பொது ஜன பெரமுன கட்சி 7 வருட முடிவை முன்னிட்டு நேற்று பிரித் போதனைகள் செய்யப்பட்டதுஇன்று கட்சியிற்கு பிரார்த்தனை செய்து கட்சியினரிற்கும் நாட்டிற்கும் நாட்டு மக்களிற்கும் பிரார்த்தனை செய்தோம்.எங்களுடன் இவ்வளவு காலமாக உறுதுணையாக இருந்த மக்கள், கட்சி தலைவர்கள் என அனைவரிற்கும் இத் தருணத்தில் பொது ஜன பெரமுன கட்சியினர் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.