• May 17 2024

காவல் துறை என அறிமுகப்படுத்தி இரத்தினக்கற்களை கொள்ளையிட்டவர் கைது...!samugammedia

Anaath / Sep 24th 2023, 12:48 pm
image

Advertisement

கட்டுகஸ்தோட்டை- வட்டரந்தென்ன பகுதியில் காவல்துறை உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட  47 வயதுடைய ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


காவல் துறை என அறிமுகப்படுத்தி இரத்தினக்கற்களை கொள்ளையிட்டவர் கைது.samugammedia கட்டுகஸ்தோட்டை- வட்டரந்தென்ன பகுதியில் காவல்துறை உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட  47 வயதுடைய ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement