• Sep 19 2024

தொடருந்துடன் மோதிய வான்! விபத்தில் வானுக்குள் சிக்கிய நபர்  samugammedia

Chithra / Aug 30th 2023, 1:29 pm
image

Advertisement

வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் வான் ஒன்று தொடருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (30) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வானில் இருவர் பயணித்துள்ளதுடன் விபத்தின் பின்னர் ஒருவர் அதிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

எனினும் மற்றையவர் வானில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக கரையோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தொடருந்துடன் மோதிய வான் விபத்தில் வானுக்குள் சிக்கிய நபர்  samugammedia வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் வான் ஒன்று தொடருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து இன்று (30) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன்போது வானில் இருவர் பயணித்துள்ளதுடன் விபத்தின் பின்னர் ஒருவர் அதிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.எனினும் மற்றையவர் வானில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து காரணமாக கரையோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement